உலகளவில் 820 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நீண்டகாலப் பட்டினியால் வாடுவதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்தத் தினத்தின் ஒரு நோக்கம் ஆகும்.
இத்தினமானது 2011 ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது.
இத்தினமானது நாள்பட்ட பட்டிளியின் துயரத்தைப் பற்றிய விழிப்புணர்வை பரப்பச் செய்வதோடு, நிலையான முயற்சிகள் மூலம் பட்டினி மற்றும் வறுமையைத் தீர்ப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.