TNPSC Thervupettagam

உலக பாரா தடகள கிராண்ட் பிரிக்ஸ்

June 30 , 2018 2212 days 655 0
  • துனிசியாவில் நடைபெற்று வரும் உலக பாரா தடகள கிராண்ட் பிரிக்ஸ்-லில் ஆடவர் ‘கிளப் த்ரோ‘ F51 நிகழ்வில் இந்தியாவைச் சேர்ந்த அமீத் குமார் சரோகா தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
  • உலகின் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரரான, ஹரியானாவைச் சேர்ந்த பாரா தடகள வீரரான அமீத் குமார்42 மீ எறிந்து சிறந்த விளையாட்டை வெளிப்படுத்தி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
  • 2014-ல் நடைபெற்ற ஆசியன் பாரா விளையாட்டுகளில் அமீத் இரண்டு பதக்கங்களை வென்றுள்ளார். இவர் ‘கிளப் த்ரோவில்‘ தங்கமும் மற்றும் ‘டிஸ்கஸ் த்ரோவில்’ வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்