TNPSC Thervupettagam

உலக பாரா-நீச்சல் சாம்பியன்ஷிப்

December 9 , 2017 2414 days 829 0
  • மெக்சிகோவில் நடைபெற்ற உலக பாரா-நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் நாக்பூரைச் சேர்ந்த கண் பார்வையற்ற இந்திய வீராங்கனை காஞ்சனா மாலா பாண்டே தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
  • உலக பாரா-நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை இவரே ஆவார்.
  • இப்போட்டியில் 200 மீட்டர் மெட்லே நீச்சலில் எஸ் 11 பிரிவில் கலந்து கொண்டு முதலாம் இடத்தினைப் பிடித்துள்ளார்.
  • இவர் இந்திய ரிசர்வ் வங்கியில் பணியாற்றி வருகிறார்.
  • கடந்த ஜூலையில, ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்ற பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று மிகச் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தியதன் மூலமாக, இந்தியாவின் சார்பாக இப்போட்டியில் விளையாடுவதற்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்