TNPSC Thervupettagam

உலக மக்கள் தொகை தினம் - ஜூலை 11

July 14 , 2024 4 days 83 0
  • உலகில் அதிகரித்து வரும் மக்கள் தொகை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதற்காக ஒவ்வோர் ஆண்டும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
  • 1987 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதியன்று, உலக மக்கள் தொகை ஐந்து பில்லியனை எட்டியது.
  • ஐக்கிய நாடுகள் சபையால் நிறுவப்பட்ட இந்த நாள் முதன்முதலில் 1989 ஆம் ஆண்டு அனுசரிக்கப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "தரவுச் சேகரிப்பில் முதலீடு செய்வது பல சிக்கல்களைப் புரிந்து கொள்வதற்கும், பல்வேறு தீர்வுகளை உருவாக்குவதற்கும், பெரும் முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கும் முக்கியம் ஆகும்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்