TNPSC Thervupettagam

உலக மனப்பித்து நோய் விழிப்புணர்வு தினம் - மே 24

May 27 , 2024 53 days 86 0
  • ஸ்கிசோஃப்ரினியா (மனப்பித்து) நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் சவால்கள் மீது உலகளாவிய கவனத்தைக் கொண்டு வருவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பிரெஞ்சு மருத்துவர் டாக்டர் பிலிப் பினெலின் நினைவாக மே 24 ஆம் தேதியானது இத்தினத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • மனநோயாளிகளுக்கு மனிதாபிமானமிக்க சிகிச்சை வழங்கியதில் இவர் ஒரு பெரும் முன்னோடியாகக் கருதப்படுகிறார்.
  • ஒரு நபரின் சிந்தித்தல், உணர்தல் மற்றும் தெளிவாக நடந்துகொள்ளும் திறனை பாதிக்கிற ஸ்கிசோஃப்ரினியா என்பது ஒரு கடுமையான மனநலக் கோளாறு ஆகும்.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Celebrating the Power of Community Kindness" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்