இந்தியாவின் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் A.P.J. அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாளின் நினைவாக இத்தினமானது கொண்டாடப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் அமைப்பானது கல்விக்காகவும் மற்றும் மாணவர்களுக்காகவும் வேண்டி டாக்டர் கலாம் மேற்கொண்ட அவரது முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாக 2010 ஆம் ஆண்டு முதல் இந்த தினத்தினை அனுசரிப்பதாக அறிவித்தது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Learning for people. Planet. Prosperity and peace” என்பதாகும்.