TNPSC Thervupettagam

உலக மூத்தோர் தவறாக நடத்துதல் விழிப்புணர்வு தினம் - ஜூன் 15

June 17 , 2018 2294 days 552 0
  • உலக மூத்தோர் தவறாக நடத்துதல் விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு வருடமும் ஜூன் 15ம் தேதி அனுசரிக்கப்படுகின்றது.
  • இத்தினம் மூத்தோர்களை உடல் ரீதியாகவும், மனோரீதியாகவும், நிதியியல் ரீதியாகவும் தவறாக நடத்தும் பிரச்சினைகளுக்கு எதிராக உலக கவனத்தை ஈர்க்க எண்ணுகிறது.
  • 2012ம் ஆண்டு முதல் உலக மூத்தோர் தவறாக நடத்துதல் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டது. இதன் கூட்டங்கள் மற்றும் மாநாடுகள் நியூயார்க்கில் ஐ.நா. தலைமையகத்தில் நடத்தப்படுகின்றன.
  • ஐக்கிய நாடுகள் பொது அவை ஜூன் 15ம் தேதியை உலக மூத்தோர் தவறாக நடத்துதல் விழிப்புணர்வு தினமாக அங்கீகரித்திருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்