முதலாவது சர்வதேச யானைகள் தினமானது 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 அன்று அனுசரிக்கப் பட்டது.
இது யானைகள் மற்றும் அவற்றின் வாழிடங்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப் படுகின்றது.
நிகழ்நேர அடிப்படையில் மோதல்களின் மேலாண்மைக்கு ஆதரவளிப்பதற்காக “சுரக்சியா” எனப்படும் ஒரு தளத்தின் பீட்டா எனப்படும் சோதனைப் பதிப்பானது (Beta Version) இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது.