TNPSC Thervupettagam

உலக வனவிலங்குகள் மீதான குற்ற அறிக்கை

July 16 , 2020 1467 days 584 0
  • ஐக்கிய நாடுகள் போதைப் பொருள் மற்றும் குற்றத் தடுப்பு அலுவலகமானது தனது உலக வனவிலங்குகள் மீதான குற்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • உலகில் சட்டவிரோதமாக மிகவும் கடத்தப்படும் வனவிலங்கு எறும்புண்ணி ஆகும்.
  • 2019 ஆம் ஆண்டில் எறும்புண்ணிகளின் முதன்மையான ஏற்றுமதிப் பகுதி நைஜீரியா ஆகும்.
  • காங்கோ, நைஜீரியா மற்றும் உகாண்டா போன்ற நாடுகள் எறும்புண்ணிகளின் சட்டவிரோதக் கடத்தலுக்கான முக்கிய இடங்களாகும்.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்