உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள நாடுகளின் மக்களை ஒன்றிணைத்து, பன்முகத் தன்மையை மேம்படுத்துவதற்கும் மேலும் அமைதியான மற்றும் உள்ளார்ந்த வசதிகளை கொண்ட ஒரு உலகத்தை உருவாக்குவதற்கும் உதவும் வானொலியை ஒரு சக்தி வாய்ந்த ஊடகமாக அங்கீகரிப்பதற்காக இந்த தினமானது அனுசரிக்கப் படுகிறது.
இந்த தினமானது 2011 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் உறுப்பினர் நாடுகளால் அறிவிக்கப் பட்டு 2012 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் சர்வதேச தினமாக ஏற்றுக் கொள்ளப் பட்டது.