ஒடிசா அரசானது, ஐக்கிய நாடுகள் சபையின் வாழ்விட அமைப்பின் 2023 ஆம் ஆண்டிற்கான உலக வாழ்விட விருதினை வென்றது.
இந்தத் திட்டமானது, குடிசைவாசிகளின் வாழ்க்கையை மேம்படுத்தச் செய்வதை ஒரு நோக்கமாகக் கொண்ட நில உரிமை வழங்கீடு மற்றும் குடிசை மேம்பாட்டுத் திட்டம் ஆகும்.
முன்னதாக 2019 ஆம் ஆண்டில், குடிசைவாசிகளுக்கு நில உரிமைப் பாதுகாப்பை வழங்குவதில் வெற்றி கண்டதற்காக இந்தத் திட்டத்திற்கு உலக வாழ்விட விருதுகள் வழங்கப் பட்டது.