புவனேஸ்வரில் உள்ள குருஷி பவன் கட்டிடமானது 2020 ஆம் ஆண்டின் ஏஇசட் விருதுகளில் சிறந்த சமூகப் பிரிவில் “மக்களின் விருப்பம் பெற்ற வெற்றி இடமாக” தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட புகழ்பெற்ற விருதுக்காக இந்தியாவிலிருந்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே திட்டம் குருஷி பவன் ஆகும்.
“டீஸின்” (Dezeen) என்ற புகழ்பெற்ற சர்வதேசக் கட்டிடக் கலைப் பத்திரிக்கையில் இடம் பெற்ற இந்தியாவின் முதலாவது அரசுக் கட்டிடம் மற்றும் ஒடிசாவின் முதலாவது கட்டிடம் இதுவாகும்.
இந்தத் திட்டமானது சம்பல்புரி சேலை மற்றும் அதன் வடிவமைப்புகளை வெளிக் காட்டுகின்றது.