TNPSC Thervupettagam

உலகத் தண்ணீர் கண்காணிப்புத் தினம் – 18 செப்டம்பர்

September 19 , 2021 1074 days 281 0
  • இது உலகெங்கிலும் உள்ள நீர்வள ஆதாரங்களைப் பாதுகாத்தல் மற்றும் நீர் ஆய்வு ஆகியவற்றில் ஈடுபடுதல் மற்றும் அது பற்றிய விழிப்புணர்வைப் பொது மக்களிடையே அதிகரித்தல் போன்ற நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் ஒரு சர்வதேச முயற்சி ஆகும்.
  • இத்தினமானது 2003 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் தூய நீர் என்ற அறக்கட்டளையால் உருவாக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்