TNPSC Thervupettagam

உலகத் தரம் வாய்ந்த தரவு மையம்

April 24 , 2022 820 days 398 0
  • திரிபுரா மாநிலத்தில் ஒரு சர்வதேச தரத்திலான தரவு மையத்தை நிறுவுவதற்காக  அம்மாநில அரசுக்கும் NIXI-CSC என்ற தரவுச் சேவை மையத்திற்கும் இடையே  ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • முன்மொழியப்பட்ட இந்தத் தரவு மையத்தை நிறுவுவதற்காக வேண்டி, CSE எனும் மின்னாளுகைச் சேவை அமைப்பு மற்றும் இந்தியத் தேசிய இணையப் பரிமாற்ற அமைப்பு ஆகியவை கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
  • இந்த சர்வதேசத் தரத்திலான தரவு மையமானது திரிபுராவின் இந்திரா நகரில் அமைக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்