திரிபுரா மாநிலத்தில் ஒரு சர்வதேச தரத்திலான தரவு மையத்தை நிறுவுவதற்காக அம்மாநில அரசுக்கும் NIXI-CSC என்ற தரவுச் சேவை மையத்திற்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட இந்தத் தரவு மையத்தை நிறுவுவதற்காக வேண்டி, CSE எனும் மின்னாளுகைச் சேவை அமைப்பு மற்றும் இந்தியத் தேசிய இணையப் பரிமாற்ற அமைப்பு ஆகியவை கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இந்த சர்வதேசத் தரத்திலான தரவு மையமானது திரிபுராவின் இந்திரா நகரில் அமைக்கப்பட உள்ளது.