2024 ஆம் ஆண்டில் தீவிரவாத சம்பவங்கள் பதிவு செய்யப்பட்ட உலக நாடுகளின் எண்ணிக்கை 58லிருந்து 66 ஆக அதிகரித்துள்ளது.
இது 2024 ஆம் ஆண்டில் தீவிரவாதத்தினால் ஏற்பட்ட அனைத்து உயிரிழப்புகளில் பாதிக்கும் மேலான பெரும் பதிவுகளுடன் சாஹேல் பகுதியானது, உலகளவில் மிகவும் பாதிக்கப் பட்ட பகுதியாக உள்ளது.
இந்த ஆண்டு தீவிரவாதத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு நாடாக புர்கினா பாசோ உள்ளது.
தீவிரவாதத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் நைஜர் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளில் மிகப்பெரிய அதிகரிப்புகள் பதிவாகியுள்ளன.
மேற்கு நாடுகளில் தீவிரவாதத் தாக்குதல்கள் 63% அதிகரித்துள்ளன என்ற நிலையில், ஐரோப்பாவில் தாக்குதல்கள் இரட்டிப்பாகி 67 ஆக உயர்ந்தன.
ஏழு மேற்கத்திய நாடுகள், மிகவும் பாதிக்கப்பட்ட முதல் 50 நாடுகளில் ஒன்றாக இடம் பெற்றுள்ளன.
இஸ்லாமிய அரசு (IS) என்ற அமைப்பானது, அதன் செயல்பாடுகளை 22 நாடுகளுக்கு விரிவுபடுத்தி, உலகின் மிகவும் ஒரு ஆபத்தான அமைப்பாக (சிரியா மற்றும் DRC ஆகிய நாடுகளில் செயலில்) உள்ளது.