TNPSC Thervupettagam

உலகப் பக்கவாத தினம் – 29 அக்டோபர்

October 30 , 2021 1033 days 333 0
  • இத்தினமானது உலகப் பக்கவாத அமைப்பினால் நிறுவப்பட்டது.
  • பக்கவாதம் ஏற்படுவதைத் தடுத்தல் மற்றும் அதற்கான சிகிச்சை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்றவற்றிற்காக இத்தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில், பக்கவாதத்தின் அறிகுறிகள் குறித்தும் தரமான பக்கவாத சிகிச்சைகளைச் சரியான நேரத்தில் பெறுவதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஈடுபாடு செலுத்துவதை உலகப் பக்கவாத அமைப்பின் பிரச்சாரமானது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்