TNPSC Thervupettagam

உலகப் படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கத் தினம் – ஏப்ரல் 21

April 26 , 2019 1983 days 413 0
  • ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21 அன்று உலகப் படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கத் தினமானது (WCID - World Creativity and Innovation Day) அனுசரிக்கப்படுகின்றது.
  • நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை அடைதல் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் படைப்பாற்றல் மூலம் தீர்வு காண்பதற்கு வேண்டி மக்களுக்கு உதவுவதற்காக இத்தினமானது அனுசரிக்கப்படுகின்றது.
  • 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று முதலாவது WCID தினமானது ஐ.நா.வினால் அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்