TNPSC Thervupettagam

உலகப் பத்திரிகைச் சுதந்திரக் குறியீடு 2022

May 5 , 2022 807 days 455 0
  • எல்லைகளைக் கடந்த நிருபர்கள் எனும் அமைப்பானது, 2022 ஆம் ஆண்டிற்கான உலகப் பத்திரிகைச் சுதந்திரக் குறியீட்டினை வெளியிட்டுள்ளது.
  • இது 180 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உள்ள பத்திரிகைகளின் நிலைமையை  மதிப்பிடுகிறது.
  • இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் 157வது இடத்தில் உள்ள நிலையில் இந்தியா 150வது இடத்திற்குத் தள்ளப் பட்டுள்ளது.
  • மூன்று நார்டிக் நாடுகளான நார்வே முதல் இடத்தையும், அதைத் தொடர்ந்து டென்மார்க் மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளும் முன்னணியில் இடம் பெற்றுள்ளன.
  • அதேசமயம், பத்திரிகைச் சுதந்திரக் குறியீட்டில் கீழ் நிலையில் உள்ள முதல் 10 நாடுகளுள் சீனா, வட கொரியா, ஈரான், கியூபா மற்றும் மியான்மர் போன்ற நாடுகள் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்