TNPSC Thervupettagam

உலகப் பத்திரிகைப் புகைப்படக் கலைஞர் விருது

March 28 , 2022 848 days 435 0
  • மதுரையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் R.செந்தில் குமரன் புகழ்பெற்ற உலகப் பத்திரிகைப் புகைப்படக் கலைஞர் விருதை வென்றுள்ளார்.
  • 'எல்லைகள்: மனித-புலி மோதல்' என்ற தலைப்பில் அவர் சமர்ப்பித்த ஒரு புகைப்பட அறிக்கைக்காக இவர் இந்த விருதினை வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்