உலகப் பத்திரிகைப் புகைப்படக் கலைஞர் விருது
March 28 , 2022
848 days
435
- மதுரையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் R.செந்தில் குமரன் புகழ்பெற்ற உலகப் பத்திரிகைப் புகைப்படக் கலைஞர் விருதை வென்றுள்ளார்.
- 'எல்லைகள்: மனித-புலி மோதல்' என்ற தலைப்பில் அவர் சமர்ப்பித்த ஒரு புகைப்பட அறிக்கைக்காக இவர் இந்த விருதினை வென்றுள்ளார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/28-145.jpg)
Post Views:
435