உலகப் பயணச் சந்தையானது இலண்டனில் நடைபெறும் ஒரு மிகப்பெரிய சர்வதேச பயணம் சார்ந்த கண்காட்சிகளில் ஒன்றாகும்.
பெருந்தொற்றிற்கு முந்தைய நிலைமைக்கேற்ப நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணங்களின் எண்ணிக்கையினை மீட்டெடுக்கச் செய்வதற்காக இந்த நிகழ்வில் இந்தியாவின் பங்கேற்பு குறிப்பிடத் தக்கதாகும்.
இந்த ஆண்டு கண்காட்சியின் கருத்துரு, ‘சுற்றுலாத் துறையின் எதிர்காலம் இப்போது தொடங்குகிறது’ என்பதாகும்.