இது போதை மருந்துகள் மற்றும் குற்றங்கள் குறித்த ஐக்கிய நாடுகள் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
முக்கிய போதை மருந்து (அபின்) கடத்தலானது ஆப்கானிஸ்தான், மியான்மர் – லாவோஸ் மற்றும் மெக்சிகோ – கொலம்பியா – கௌதமாலா ஆகிய 3 முக்கியமான உற்பத்திப் பகுதிகளிலிருந்து தொடங்குகின்றது.
ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்குப் பிறகு 2018 ஆம் ஆண்டில் ஒபியத்தின் (அபினி கலந்த போதைப் பொருளின்) நான்காவது மிகப்பெரிய கைப்பற்றுதலானது இந்தியாவிலிருந்துப் பதிவாகியுள்ளது.
அதிக டன்கள் எடை கொண்ட அபினியானது ஈரானில் கைப்பற்றப் பட்டுள்ளது.
சமீபத்திய அறிக்கையின்படி கடந்த 5 ஆண்டுகளில் உலகளவில் 84% அபினி உற்பத்தியானது ஆப்கானிஸ்தானில் பதிவாகியுள்ளது.