TNPSC Thervupettagam
December 12 , 2020 1323 days 589 0
  • மகாராஷ்டிராவின் சோலாப்பூரைச் சேர்ந்த தொடக்கப் பள்ளி ஆசிரியர் ரஞ்சித் சிங் டிசாலே என்பவர் இந்தப் பரிசை வென்றுள்ளார்.
  • இது இங்கிலாந்தைச் சேர்ந்த வர்கி என்ற ஒரு அறக்கட்டளையால் வழங்கப் பட்டு உள்ளது.
  • இது ஊடகவியலாளர்களால், ‘கற்பிப்பதற்கான நோபல் பரிசு’ என்று குறிப்பிடப் பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்