உலகளாவிய ஆசிரியர் பரிசு, 2020.
December 12 , 2020
1323 days
588
- மகாராஷ்டிராவின் சோலாப்பூரைச் சேர்ந்த தொடக்கப் பள்ளி ஆசிரியர் ரஞ்சித் சிங் டிசாலே என்பவர் இந்தப் பரிசை வென்றுள்ளார்.
- இது இங்கிலாந்தைச் சேர்ந்த வர்கி என்ற ஒரு அறக்கட்டளையால் வழங்கப் பட்டு உள்ளது.
- இது ஊடகவியலாளர்களால், ‘கற்பிப்பதற்கான நோபல் பரிசு’ என்று குறிப்பிடப் பட்டு உள்ளது.
Post Views:
588