இது உலக மனிதாபிமான இயக்கத்தின் “மதிப்பிற்குரியோருக்கு மரியாதை செலுத்துதல்" (Honouring the Honourable) என்ற முயற்சியின் ஒரு பகுதியாக நிறுவப் பட்டுள்ளது.
சச்சின் அவஸ்தி என்பவர் தேசிய ஊடக மன்றத்தின் தலைவரும், ஸ்ரீ ராம் சேவா என்ற இயக்கத்தின் நிறுவனருமாவார்.
இவருக்கு “சிறந்த விளம்பரதாரர்” என்ற விருது வழங்கப் பட்டுள்ளது.
இவர் 2014 ஆம் ஆண்டில் தூய்மை இந்தியா - சுந்தர இந்தியத் திட்டம் என்ற திட்டத்தை ஆரம்பித்து வைத்து, இந்தியாவில் தூய்மைக்கான முதல் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை வெளியிட்டார்.