குஜராத்தின் முதல்வரான விஜய் ராம்னிக்லால் ரூபானி உலகின் 2வது உயரமான சிலையான சர்தார் வல்லபாய் படேலின் சிலையை குஜராத்தில் அகமதாபாத்தின் வைஷ்ணவதேவி மையத்திற்கு அருகிலுள்ள சர்தார்தம் வளாகத்தில் திறந்து வைத்தார்.
70,000 கிலோகிராம் எடையுள்ள மற்றும் 50 அடி உயரமுள்ள இந்த வெண்கலச் சிலையானது ரூ. 3.25 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
உலகின் மிக உயரமான சிலையை வடிவமைத்த ராம் வஞ்சி சுதர் (சிற்பி) உலகின் இரண்டாவது மிக உயரமான இந்தச் சிலையையும் வடிவமைத்துள்ளார்.
182 மீட்டர் (597 அடி) உயரம் கொண்ட உலகின் மிக உயரமான சிலையானது (வல்லபாய் படேலின் சிலை) குஜராத்தில் அமைந்துள்ளது.