நீலகந்த பானு பிரகாஷ் ஜோனல்லாகாடா (ஹைதராபாத்) என்பவர் மனநலக் கணக்கீடுகள் மீதான உலகக் கோப்பையில் இந்தியாவிற்கான முதலாவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இவர் உலகின் அதிவேக மனித கால்குலேட்டர் என்ற அடிப்படையில் 4 உலகச் சாதனைகள் மற்றும் 50 லிம்கா சாதனைகளை கையில் வைத்துள்ளார்.
இந்தப் போட்டியில் லெபனான் நாட்டைச் சேர்ந்த முகமது எல் மிர் என்பவர் வெள்ளிப் பதக்கத்தையும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த அஸ்மிதா பால் என்பவர் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.
இந்தியாவைச் சேர்ந்த ஆரியன் சுக்லா என்பவர் இதில் 4வது இடத்தைப் பிடித்து உள்ளார்.