TNPSC Thervupettagam

உலகின் இரண்டாவது பெரிய தேயிலை ஏற்றுமதியாளர் 2024

April 1 , 2025 10 hrs 0 min 44 0
  • 2024 ஆம் ஆண்டில் இந்தியா 254 மில்லியன் கிலோ தேயிலையை ஏற்றுமதி செய்து உள்ளதுடன், உலகின் இரண்டாவது பெரிய தேயிலை ஏற்றுமதியாளராக இந்தியா மாறியுள்ளது.
  • உலக தேயிலை ஏற்றுமதியில் கென்யாவானது தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
  • இந்தியா இலங்கையை விஞ்சி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
  • 2024 ஆம் ஆண்டில் கென்யா 500 மில்லியன் கிலோவுக்கு மேல் தேயிலையை ஏற்றுமதி செய்துள்ளது.
  • இந்தியாவின் 2024 ஆம் ஆண்டு தேயிலை ஏற்றுமதி மதிப்பு 7,112 கோடி ரூபாயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்