TNPSC Thervupettagam

தெலுங்கு மொழி நாள் – ஆகஸ்ட் 29

August 30 , 2018 2220 days 614 0
  • ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29 ஆம் நாள் ‘தெலுங்கு மொழி நாளாக’ அனுசரிக்கப்படுகிறது.
  • தெலுங்கு கவிஞர் கிடுகு வெங்கட இராமமூர்த்தியின் பிறந்த தினத்துடன் ஒன்றி பொருந்துவதற்காக இத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • ஆந்திரப் பிரதேச மாநில அரசானது தெலுங்கு மொழியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நிதிகள் மற்றும் விருதுகளை வழங்குகிறது.
  • ஆந்திரப் பிரதேச அரசின் சார்பாக கலாச்சாரத் துறையானது இத்தினத்தை அனுசரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்