TNPSC Thervupettagam

உலகின் மிக உயரமான இரயில் பாலம்

February 24 , 2024 147 days 234 0
  • உலகின் மிக உயரமான ஒற்றை வளைவு இரயில் பாலமான செனாப் பாலம் சமீபத்தில் திறக்கப்பட்டது.
  • ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள பக்கல் மற்றும் கௌரி ஆகிய பகுதிகளுக்கு இடையே இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
  • இது கத்ராவிலிருந்து பனிஹாலுக்கு இடையிலான ஒரு முக்கியத்துவம் வாய்ந்தப் போக்குவரத்து இணைப்பாக அமைகிறது.
  • இது ஆற்றங்கரையில் இருந்து 1,178 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளதால், இது பாரீஸ் நகரில் உள்ள ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் உயரம் கொண்டதாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்