உலகின் மிகப் பழமையானதாக அறியப்பட்ட குகை ஓவியமானது இந்தோனேசிய நாட்டில் உள்ள லியாங் டெடோங்ஜ்ஜின் என்ற ஒரு சுண்ணாம்புக் கல் குகையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
சிவப்புக் காவி நிறத்தைப் பயன்படுத்தி வரையப்பட்ட இந்த ஓவியமானது இந்தோனேஷியாவின் சுலாவேசி தீவில் மட்டுமே காணப்படும் ஒரு காட்டுப் பன்றியைக் காட்டுகின்றது.
சுலாவேசி பன்றியின் ஓவியமானது உலகின் மிகப் பழமையான ஒரு விலங்கின் மீதான தற்பொழுது இருக்கும் ஒரு உருவப் படமாகும்.