TNPSC Thervupettagam

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மட்டை

October 28 , 2021 996 days 471 0
  • இந்திய அணியின் முன்னாள் தலைவரும் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தற்போதைய தலைவருமான முஹமது அசாருதின் மிகப்பெரிய கிரிக்கெட் மட்டையைத் திறந்து வைத்தார்.
  • இது பெர்னார்டு ரிகார்டு இந்தியா லிமிடெட் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டது.
  • பாப்லர் என்ற மரத்தினால் ஆன இந்த மட்டையானது 56.10 அடி உயரமும் 9 டன் எடையும் கொண்டது.
  • இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதற்காகவும், துபாயில் டி20 உலகக் கோப்பையை மீண்டும் பெறச் செய்வதற்காகவும் இத்தகைய ஒன்று திறக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்