TNPSC Thervupettagam

உலகின் மிகப்பெரிய துத்தநாக உருக்கு உலைத் திட்டம்

October 22 , 2020 1405 days 574 0
  • குஜராத் மாநில அரசானது, அம்மாநிலத்தில் ஒரு புதிய துத்தநாக உருக்கு உலையை அமைப்பதற்காக வேதாந்தா குழும நிறுவனம், இந்துஸ்தான் துத்தநாக நிறுவனம் ஆகியவற்றுடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
  • குஜராத்தில் இந்துஸ்தான் துத்தநாக நிறுவனத்திற்காக முதன்முறையாக அமைக்கப்படும் இந்த வசதியானது சுழிய அளவிலான கழிவு வெளியேற்றத் தொழில்நுட்பத்துடன் இருக்கும். மேலும் இது உலகில் குறைந்த செலவு கொண்ட உருக்கு ஆலைகளில் ஒன்றாகவும் இருக்கும்.
  • இந்துஸ்தான் துத்தநாக நிறுவனமானது துத்தநாகம்ஈயம் மற்றும் வெள்ளி ஆகியவற்றுக்கான இந்தியாவின் ஒரே ஒருங்கிணைந்த உற்பத்தியாளர் ஆகும் மேலும் இது உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளர்களில் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்