TNPSC Thervupettagam

உலகின் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடி

April 16 , 2025 3 days 32 0
  • சுமார் இரண்டு ஆண்டு கால அளவிலான போரானது, சூடானை உலகின் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியில் மூழ்கடித்துள்ளது.
  • இது அந்த ஆப்பிரிக்க நாட்டைப் பஞ்சத்தை எதிர்கொள்ளும் ஒரு நாடாக மாற்றி உள்ளது.
  • சுமார் 25 மில்லியன் மக்கள் அதாவது, சூடானின் மக்கள்தொகையில் பாதி பேர் மிக கடுமையான பட்டினி நிலையை எதிர்கொள்கின்றனர்.
  • சூடான நாட்டின் இராணுவம் மற்றும் துணை இராணுவ அமைப்பின் தலைவர்களுக்கு இடையே மிக நீண்ட காலமாக நீடித்து வந்த பதட்ட நிலை மூண்டெழுந்ததையடுத்து, சூடான் நாடானது, 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதியன்று மோதலில் மூழ்கியது.
  • அப்போதிலிருந்து, குறைந்தது 20,000 பேர் கொல்லப் பட்டதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்