TNPSC Thervupettagam

உலகின் முதல் உயிர் மின்னணு மருந்து

October 13 , 2018 2107 days 652 0
  • அமெரிக்காவைச் சேர்ந்த அறிவியலாளர்கள் உலகின் முதல் உயிர் மின்னணு மருந்தை உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளனர்.
  • இந்த உயிர் மின்னணு மருந்தானது உடலில் பொருத்தக்கூடியது. இது நரம்பு மீளுருவாகத்தை வேகப்படுத்தக்கூடியது மற்றும் சேதமடைந்த நரம்புகள் குணப்படுவதை விரைவுபடுத்தக் கூடிய, தானே மட்கக்கூடிய கம்பியில்லா சாதனமாகும்.
  • இந்தக் கருவியானது இன்னும் மனிதர்களிடத்தில் சோதிக்கப்படவில்லை. ஆனால் விலங்குகள் (எலி) மீது வெற்றிகரமாக சோதிக்கப்பட்டு நரம்பு காயமடைந்த நோயாளிகளுக்கு எதிர்காலத்தில் சிகிச்சையளிக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்