TNPSC Thervupettagam

உலகின் முதல் பசுமைப் பத்திரம்

October 19 , 2023 275 days 238 0
  • "பசுமை" பத்திரங்களை வழங்கும் நிறுவனங்களுக்கான புதிய தரநிலைகளை ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரித்துள்ளது.
  • உலகிலேயே இத்தகைய தரநிலைகள் அங்கீகரிக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
  • இது முதலீட்டாளர்களுக்கு நிலையான நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பதற்கும், பசுமைக் கண்துடைப்பு அல்லது பருவநிலைக்கு ஏற்றவை என்ற தவறான உரிமைக் கோரல்களைத் தவிர்ப்பதற்கும் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஐரோப்பா உலகிலேயே அதிகளவில் பசுமைப் பத்திரங்களை வழங்கும் நாடு ஆகும்.
  • இது 2021 ஆம் ஆண்டில் உலகளாவிய வழங்கப்பட்டப் பத்திரங்களின் அளவில் பாதிக்கும் மேலானதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்