TNPSC Thervupettagam

உளவு நிரலுக்கு எதிரான முதல் பிரகடனம்

April 14 , 2023 464 days 240 0
  • அமெரிக்கா மற்றும் இதர 10 நாடுகள் இணைந்து, உளவு நிரலுக்கு எதிரான முதல் பிரகடனத்தினை வெளியிட்டுள்ளன.
  • வணிக ரீதியான உளவு நிரல்களை தவறாகப் பயன்படுத்தச் செய்வதால் ஏற்படும் அச்சுறுத்தலையும், அத்தகையத் தொழில்நுட்பத்தின் பெருக்கம் மற்றும் பயன்பாடு மீதான கடுமையான உள்நாட்டு மற்றும் சர்வதேசக் கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் இவை அங்கீகரிக்கின்றன.
  • சமீபத்தில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள், அமெரிக்க மத்திய அரசானது உளவு நிரலினைப் பயன்படுத்தச் செய்வதனைத் தடை செய்வதற்கான ஒரு நிர்வாக ஆணையை வெளியிட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்