TNPSC Thervupettagam

உள்நாட்டிலேயேத் தயாரிக்கப்பட்ட நான்கு கால்கள் கொண்ட எந்திரம்

April 9 , 2023 469 days 211 0
  • ஹைதராபாத்தில் அமைந்துள்ள ஸ்வயா ரோபோடிக்ஸ் நிறுவனமானது, இந்தியாவில் முதல் முறையாக உள்நாட்டிலேயேத் தயாரிக்கப்பட்ட நான்கு கால்கள் கொண்ட ஒரு எந்திரம் மற்றும் முதுகில் அணியக்கூடிய ஆயுதத் தொகுப்பினை உருவாக்கியுள்ளது.
  • இந்த நான்கு கால்கள் கொண்ட எந்திரங்கள், சீரற்ற மற்றும் கரடுமுரடான நிலப் பரப்பில் நடக்க அல்லது ஓடக்கூடிய நான்கு கால்கள் கொண்ட எந்திரங்கள் ஆகும்.
  • இந்த எந்திரங்கள் 25 கிலோ எடையைச் சுமந்து கொண்டு, ஓர் இராணுவ வீரருடன் இணைந்து அவருக்கு இணையாக நடக்கக் கூடியது.
  • முதுகில் அணியக் கூடிய ஒரு புற ஆயுதத் தொகுப்பினை அணிவதன் மூலம், வீரர்கள் அதிக முயற்சி இல்லாமல் அதிக சுமைகளைச் சுமக்க முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்