TNPSC Thervupettagam

உள்நாட்டுக் காற்றுத் தரக் கண்காணிப்பு அமைப்பு

June 8 , 2024 40 days 89 0
  • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது (MeitY), AQ-AIMS எனப்படும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட காற்றுத் தரக் கண்காணிப்பு அமைப்பினை தொடங்கியுள்ளது என்பதோடு புது டெல்லியில் Air-Pravah என்ற செயலியை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • 'Air-Pravah' என்ற கைபேசி செயலியானது நிகழ்நேரக் காற்றுத் தரக் குறியீட்டு (AQI) கண்காணிப்புத் தகவலை வழங்குகிறது.
  • இது ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட ஒரு செயலியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்