TNPSC Thervupettagam

உள்ளாட்சித் தேர்தல்களில் இட ஒதுக்கீடு

August 26 , 2023 329 days 225 0
  • உள்ளாட்சித் தேர்தலில் திருநர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கச் செய்வதற்காக வேண்டிய  நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • அவர்கள் மெல்ல மெல்ல சராசரிச் சமூகத்தின் ஒரு பகுதியாக மாற உதவச் செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த உத்தரவானது பிறப்பிக்கப் பட்டுள்ளது.
  • 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து அமைப்புகள் சட்டத்தினைப் பயன்படுத்தி, நயினார்குப்பம் கிராமப் பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர்களைப் பதவி நீக்கம் செய்யுமாறு கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
  • இந்திய நாட்டின் அரசானது, இந்தியாவில் உள்ள திருநர்களுக்கான உரிமைகள் மற்றும் பாதுகாப்பை வழங்குகின்ற 2019 ஆம் ஆண்டு திருநர்கள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டத்தினை இயற்றியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்