TNPSC Thervupettagam

உள்ளூர் வாழ் புலிகளின் எண்ணிக்கையில் சரிவு

April 14 , 2023 464 days 196 0
  • தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA) மற்றும் இந்திய வனவிலங்கு நிறுவனம் ஆகியவை இணைந்து புலிகள் கணக்கெடுப்பு தொகுப்பு அறிக்கையினைச் சமீபத்தில் தயாரித்துள்ளன.
  • கன்னியாகுமரி மற்றும் ஸ்ரீவில்லிப்புத்தூரில் புலிகளே இல்லை என இந்த அறிக்கை கூறுகிறது.
  • ஸ்ரீவில்லிப்புத்தூர் காப்பகம் என்பது, தமிழக மாநிலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ஸ்ரீவில்லிப்புத்தூர்-மேகமலை புலிகள் வளங்காப்பகத்தின் (SMTR) ஒரு பகுதியாகும்.
  • இங்கு 2020 ஆம் ஆண்டில், ஒளிப்படக் கருவியில் நான்கு புலிகள் பதிவு செய்யப்பட்டன.
  • 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலும், இங்கு ராஜபாளையம் எல்லையில் புலிகள் இருந்ததற்கான நேரடி ஆதாரங்கள் கிடைத்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்