வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியின் தமிழ்த் துறை முன்னாள் தலைவா் பேராசிரியா் தி.மு.அப்துல் காதா் என்பவருக்கு உ.வே.சா. உலகத் தமிழ் விருது வழங்கப் பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டிற்கான இந்தப் போட்டிக்கு வழங்கப்பட்ட தலைப்பு, ‘சிலப்பதிகாரத்தில் அறக்கோட்பாடு’ என்பதாகும்.