TNPSC Thervupettagam
March 3 , 2020 1608 days 794 0
  • வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியின் தமிழ்த் துறை முன்னாள் தலைவா் பேராசிரியா் தி.மு.அப்துல் காதா் என்பவருக்கு உ.வே.சா. உலகத் தமிழ் விருது வழங்கப் பட்டுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டிற்கான இந்தப் போட்டிக்கு வழங்கப்பட்ட தலைப்பு, ‘சிலப்பதிகாரத்தில் அறக்கோட்பாடு’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்