TNPSC Thervupettagam

உஷா தோரட் குழு

July 12 , 2020 1471 days 551 0
  • இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமானது இந்தக் குழுவை மறுசீரமைத்துள்ளது.
  • இது பரஸ்பர நிதித்துறையின் ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி குறித்த விவகாரங்களை ஆராய்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
  • உஷா தோரட் என்பவர் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்