TNPSC Thervupettagam

ஊதிய இழப்பீட்டுத் திட்டம்

October 10 , 2018 2110 days 594 0
  • மாநிலத்தின் தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊதிய இழப்பீட்டுத் திட்டத்தை வழங்கும் முதல் இந்திய மாநிலமாக அசாம் திகழ்கிறது.
  • கர்ப்பிணிப் பெண்களுக்கு சிறந்த ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து துணைப் பொருட்களை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
  • இந்தத் திட்டத்தின் கீழ், ரூ.12,000 ஆனது 4 தவணைகளில் வழங்கப்படும். இதனுடன் மகப்பேறு விடுப்பும் வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்