TNPSC Thervupettagam

எக்ஸோஸ்டோமா த்ரிதியே

April 9 , 2023 469 days 215 0
  • அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தின் (ZSI) அறிவியலாளர்கள் ஒரு புதிய கெளுத்தி மீன் இனத்தினைக் கண்டுபிடித்துள்ளனர்.
  • இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தின் முதல் பெண் இயக்குநரான த்ரிதி பானர்ஜியின் நினைவாக இந்தப் புதிய மீன் இனத்திற்கு ‘எக்ஸோஸ்டோமா த்ரிதியே’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • உயர்மட்ட சியாங் மாவட்டத்தில் உள்ள சியாங் ஆற்றின் கிளை நதியான சிகிங் ஓடையில் இந்தப் புதிய மீன் இனம் ஆனது கண்டறியப்பட்டது.
  • இந்த மீன் இனமானது, இந்த மலைகளில் உள்ள ஓடைகளில் காணப்படும் ஒரு சிறிய மீன் ஆகும் என்பதோடு இது உள்ளூர்ப் பழங்குடியினரால் 'ங்கோராங்' என்ற பெயரில்  அழைக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்