J.C. சௌத்ரி எண்கணித சோதிடத்தின் முதல் உலக கின்னஸ் சாதனையையும் 2022 ஆம் ஆண்டின் முதல் உலக சாதனையையும் படைத்துள்ளார்.
இவர் அமெரிக்கா, ஐக்கிய இராஜ்ஜியம், மத்தியக் கிழக்கு மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 6000 பங்கேற்பாளர் மற்றும் எண் கணித ஜோதிட ஆர்வலர்கள் ஆகியோருக்குப் பண்டைய அறிவியல் பற்றி பயிற்றுவிக்க செய்து இந்தச் சாதனையைப் படைத்தார்.
கின்னஸ் உலக சாதனைக்கான லண்டன் அலுவலகமானது இந்தச் சாதனைக்காக “எண் கணித ஜோதிடம்” என்ற ஒரு புதிய பிரிவை உருவாக்கியுள்ளது.