TNPSC Thervupettagam

எண்ணிம தண்ணீர் வங்கி

March 18 , 2022 857 days 476 0
  • 'அக்வேரியம் (AQVERIUM) எனப்படும் இந்தியாவின் முதல் எண்ணிம தண்ணீர் வங்கி என்பது கர்நாடகாவின் பெங்களூரு நகரில் தொடங்கப்பட்டுள்ளது.
  • இது சிறந்த நீர் மேலாண்மையை நோக்கமாகக் கொண்ட ஒரு புதுமையான முயற்சி ஆகும்.
  • இது அக்வாக்ராப்ட் குரூப் வென்ச்சர்ஸ் என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.
  • எண்ணிம தண்ணீர் வங்கி என்பதனை சில பொதுவான மேம்பாட்டு  சவால்களைச் சமாளிப்பதில் மேலும் சில உதவிகளை வழங்கக் கூடிய, அனைத்து நிறுவனங்கள் மற்றும் ஆதாரங்களில் இருந்து பெறப்படும் நீர்வளத்  தரவுகளின் ஒரு தொகுக்கப்பட்ட பட்டியல் என்று கொள்ளலாம். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்