TNPSC Thervupettagam

எத்தனால் உற்பத்தி

November 18 , 2019 1707 days 611 0
  • சி-ஹெவி வகை கரும்புச் சக்கைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக பி-ஹெவி  வகை கரும்புச் சக்கைகளில் இருந்து கூடுதல் எத்தனால் தயாரிப்பதற்கு சிறப்பு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • இதுபோன்ற அனைத்து திட்டங்களும் பி-ஹெவி வகை  கரும்புச் சக்கை, கரும்பு சாறு, சர்க்கரைப் பாகு அல்லது சர்க்கரை ஆகியவற்றிலிருந்து கூடுதல் எத்தனால் உற்பத்தியை மேற்கொள்ளும் நோக்கம் கொண்டவை.
  • சுற்றுச்சூழல் அனுமதி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள வடிசாராயத் தொழிற்சாலைகள் அல்லது சர்க்கரை ஆலைகளில் ஏற்படும் மாசுக்களுக்கு இது பொறுப்பேற்காது .
  • இது விவசாயிகளுக்கும் சர்க்கரைத் தொழிலுக்கும் நன்மைகளைத் தருவதாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்