TNPSC Thervupettagam

எனஜோரி முன்னெடுப்பு

March 30 , 2019 1941 days 584 0
  • அசாம் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியான முகேஷ் சாகு எனஜோரி முன்னெடுப்பை குவகாத்தியில் தொடங்கி வைத்தார்.
  • இது “எந்தவொரு வாக்காளரும் விடுபட்டு விடாமல் இருப்பது” என்பதை நோக்கமாகக் கொண்ட மாற்றுத் திறனாளி நபர்களுக்கான ஒரு சிறப்பு முன்முயற்சியாகும்.
  • இது வரும் மக்களவைத் தேர்தலில் மாற்றுத் திறனாளி நபர்கள் வாக்களிப்பதை நோக்கமாகச் கொண்ட அஸ்ஸாம் தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் சமூக நலத்துறை ஆகியோரின் கூட்டு முயற்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்