TNPSC Thervupettagam
April 6 , 2020 1568 days 586 0
  • நாட்டில் முதல் முறையாக, கரூர் வைசியா வங்கியானது கரூரில் முன்பணம் செலுத்தப்பட்ட ஒரு அட்டையான “என் காசு” என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கி உள்ளது.
  • இந்திய அரசின் டிஜிட்டல் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக இந்த வங்கியானது கரூரில் “பணப் புழக்கத்தைக் குறைத்தல்” என்ற ஒரு முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது. இது கரூர் மாவட்டத்தில் பணப் புழக்கத்தின் பயன்பாட்டைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 
  • கரூரைச் சேர்ந்த கரூர் வைசியா வங்கியானது 104 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப் பட்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்