TNPSC Thervupettagam

எம் எஸ் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா ஓய்வு

August 20 , 2020 1431 days 737 0
  • இந்தியக் கிரிக்கெட் வீரர்களான எம் எஸ் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் சர்வதேசக் கிரிக்கெட் போட்டியிலிருந்து தங்களது ஓய்வை அறிவித்து உள்ளனர்.
  • தோனிக்கு 2018 ஆம் ஆண்டில் பத்ம பூஷன் விருதும் 2009 ஆம் ஆண்டில் பத்ம ஸ்ரீ விருதும் 2007-08ல் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதும் வழங்கப்பட்டுள்ளன.
  • இவரது தலைமையின் கீழ் இந்தியா 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றுள்ளது.
  • இந்திய இராணுவமானது இவருக்கு 2011 ஆம் ஆண்டில் லெப்டினன்ட் படைத் தலைவர் என்ற கௌரவ அந்தஸ்தை வழங்கியுள்ளது.
  • இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் சதத்தை எட்டிய முதல் இந்திய வீரர் ரெய்னா ஆவார்.
  • கிறிஸ் கெயிலுக்குப் பிறகு ஐபிஎல்  போட்டியில் 100 சிக்சர்களை அடித்த உலகின் இரண்டாவது மற்றும் முதலாவது இந்திய வீரர் இவராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்